இலங்கை

இலங்கை சமூர்த்தி பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

சமுர்த்தி மானியங்களை இழந்த பயனாளிகளுக்கு மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நலன்புரிப் பணத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.

புதிய நலத்திட்ட உதவித் திட்டம் ஜூலை 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,  பயனாளிகளை என்றென்றும் ஏழைகளாக வைத்திருக்காமல் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் திட்டத்தை தயாரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு சமுர்த்தி மானியம் போதுமானதாக இல்லை என்றும், அது வறுமையை போக்க உதவவில்லை என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

(Visited 11 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content