இலங்கை செய்தி

யாழில் குளிர்பானம் என நினைத்து டீசலை அருந்திய சிறுவன் பலி

குளிர்பானம் என நினைத்து டீசலை அருந்திய 9 மாத ஆண் குழந்தை ஒன்று ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் பரிதாபகரமாக உயிரிழந்துதுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி குழந்தையின் தந்தை லான்ட்மஸ்டர் திருத்த வேலையில் ஈடுபடடிருந்த போது போது பின்னர் டீசலை ஒரு போத்தலில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதன் போது அவ்விடத்திற்கு வந்த குழந்தை சோடா என நினைத்து டீசலை அருந்தியுள்ளது.

இந்நிலையில் குழந்தை மயக்க முற்று பின்னர் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கும் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சை கொண்டு செல்லப்பட்டது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை