இலங்கை

கடுமையான வானிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் சீனா!

சீனா தீவிர வானிலை மாற்றங்களை எதிர்கொள்கிறது.  சீனாவின் பல்வேறு பகுதிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெருமளவான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் உச்ச மழைக்காலம் பொதுவாக ஜூலை பிற்பகுதியில் நிகழ்கிறது,

ஆனால் இம்முறை ஜுலை மாதத்திற்கு முன்னதாக கடுமைய மழை, மற்றும் வெப்பத்தையும் எதிர்கொண்டது.

வடமேற்கு ஜின்ஜியாங் மற்றும் அண்டை மாநிலமான கன்சு மாகாணம் போன்ற உள்நாட்டுப் பகுதிகள் 35 டிகிரி செல்சியஸ் (95 டிகிரி பாரன்ஹீட்) மற்றும் அதற்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சீனாவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் கோடை காலத்தில் பல நகரங்களில் மீண்டும் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!