ஐரோப்பா

பிரித்தானிய மக்களின் மனநிலை மாற்றம் : மீண்டும் சூடுபிடித்த விவாதம்!

பிரித்தானியாவில் அரைவாசி மக்கள் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை ஆதரிப்பார்கள் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

பிரெக்ஸிட் மீதான பொதுமக்களின் மனநிலை கணிசமாக மோசமடைந்துள்ளது.

2021-ல் 27 சதவீதமாக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 48 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கணிக்கப்பட்டதை விட மோசமாகச் செல்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றார்கள்.

இது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பதற்கான விருப்பத்தை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் மீண்டும் சேர வேண்டும் என்ற வெஸ் ஸ்ட்ரீட்டிங்கின் அழைப்பால், அதன் உறுப்புரிமை குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்