உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை இனி மூடப்படமாட்டாது: ஈரான் உறுதியென ட்ரம்ப் அறிவிப்பு!

ஹார்முஸ் நீரிணை இனி ஒருபோதும் மூடப்படமாட்டாது என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடல்வழிப் பாதையை ஒரு ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்படும் என ஈரான் இன்று அறிவித்தது.

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதிக்கு மட்டுமே இது பொருந்தும் என ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த கால எல்லை எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவுபெறுகின்றது.

இந்நிலையிலேயே ஹார்முஸ் நீரிணை இனி மூடப்படமாட்டாது என்ற விடயத்தை ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!