6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஆபத்தான சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு விடுக்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பதுளை மாவட்டம் –
- ஊவா பரணகம
- சொரணாதோட்டம்
- எல்ல
- ஹப்புத்தளை
- ஹாலிஎல
- மீகஹகிவுல
- ஹல்தும்முல்ல
- வெலிமடை
- பசறை
- பண்டாரவளை
- லுணுகலை
- பதுளை
- கந்தேகெட்டிய
கண்டி மாவட்டம்
- ஹதரலியத்த
- உடுநுவர
- குண்டசாலை
- பாததும்பர
- தும்ப்பனே
- மெததும்பர
- கங்க இஹல கோரளே
- மினிப்பே (Minipe)
- பூஜாபிட்டிய
- அக்குரணை
- பாதஹேவாஹெட்ட
- தெல்தோட்டை
- கங்கவட்ட கோரளே
- தொளுவ
- பஸ்பாகே கோரளே
- உடபலாத்த
- பன்விலை
- ஹரிஸ்பத்துவ
கேகாலை மாவட்டம்
- ரம்புக்கனை
- யட்டியாந்தோட்ட
- புளத்கொஹுபிட்டிய
- அரநாயக்க
- கலிகமுவ
- கேகாலை
- வரக்காபொல
- மாவனெல்ல
- தெஹியோவிட்ட
- ருவன்வெல்ல
- தெரணியகல
குருநாகல் மாவட்டம்
- பொல்கஹவெல
- நாரம்மல
- மல்லவபிட்டிய
- ரிதிகம
- அலவ்வ
- மாவத்தகம
மாத்தளை மாவட்டம்
- யடவத்த
- வில்கமுவ
- பல்லேபொல
- அம்பன்கங்க கோரளே
- மாத்தளை
- உக்குவலை
- நாவுல
- லக்கல – பல்லேகம
நுவரெலியா மாவட்டம்
- அம்பகமுவ
- நோர்வுட்
- ஹங்குராங்கெத்த
- மத்துரட்ட
- வலப்பனை
- நில்தண்டாஹின்ன
- கொத்மலை – மேற்கு மற்றும் கிழக்கு
- தலவாக்கலை
- நுவரெலியா




