பொழுதுபோக்கு

பணத்திற்காக 68 வயது தயாரிப்பாளரிடம் தாராளம் காட்டும் 25 வயது நடிகை

சினிமாவில் பல நடிகைகள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகர்கள், தயாரிப்பாளர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பண பற்றாக்குறையை தீர்த்துக்கொள்வார்கள்.

அந்தவகையில் கண்ணக்குழி அழகியாக இருக்கும் 25 வயது இளம் நடிகை ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

அப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு சில படங்களில் நடித்திருந்தாலும் மார்க்கெட்டில் மிகபெரிய இடத்தினை பிடித்து டாப் ஹீரோ ரேஞ்சிற்கு பங்களா வீடு, கார், நகைகள் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

மார்க்கெட் இல்லாத கண்ணக்குழி நடிகைக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கபட்டு வந்த சம்யத்தில் ஒரு ரகசிய விசயம் கசிந்துள்ளது.

25 வயது இருக்கும் அந்த நடிகை 68 வயதுள்ள மூத்த தயாரிப்பாளரின் வலையில் விழுந்திருக்கிறார்.

பணத்திற்காக தனக்கு வேண்டிய எல்லா சகல வேலைகளையும் செய்திருக்கிறார் அம்மணி. பணத்திற்காக இப்படியெல்லாம் செய்வார்களா என்று விமர்சித்தாலும் பரவாயில்லை, சொகுசு வாழ்க்கை முக்கியம் என்று 68 வயது தயாரிப்பாளருக்கு எல்லாத்தையும் செய்து வருகிறார்.

சம்பளமே 20 லட்சம் தான் வாங்குகிறார், ஆனால் சொகுசான வாழ்க்கை, அதுவும் மும்பையில் 25 கோடிக்கும் சொகுசு பங்களாவை முக்கிய நட்சத்திரம் இருக்கும் இடத்தில் வாங்கியிருக்கிறார் அம்மணி.

68 வயது தயாரிப்பாளருடன் குடும்பம் நடத்தி வரும் அந்த நடிகை, வேறொரு பிளானில் இருக்கிறாராம். கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் அந்த தயாரிப்பாளரின் மனைவி ஏற்கனவே மறைந்துவிட்டதால் வாரிசு ஏதும் இல்லாததால் அந்த நடிகை தாராளம் காட்டி திருமணம் செய்யவும் திட்டம் போட்டிருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content