இலங்கை

4 மாதத்தில் 2,064 இலங்கையர்கள் கொரியாவிற்கு பயணம்: வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்

4 மாத காலப்பகுதிக்குள் 2,064 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு காரணமாக கொரியாவுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, உற்பத்தித் தொழில்களுக்காக 1,708 பேரும்,மீன்பிடித் தொழில்களுக்காக 351 பேரும், கட்டுமான தொழில்களுக்காக 5 பேரும் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

அவர்களில், 1,892 பேர் முதன்முதலாக வேலைவாய்ப்புக்காகத் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் 41 யுவதிகளும் வேலைவாய்ப்புக்காகத் தென் கொரியாவுக்குச் சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content