இந்தியா சென்றடைந்தார் ஜெர்மனி அதிபர் பிரட்ரிக்
ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று அகமதாபாத் சென்றுள்ளார். அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பயணம் இதுவாகும். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அவர், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்தும் […]













