பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவில் ஊழல் -மறுசீரமைப்பு தேவை என வலியுறுத்தல்
பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவில் ஊழல் -மறுசீரமைப்பு தேவை என வலியுறுத்தல் பிரித்தானியாவில் பராமரிப்பாளரின் கொடுப்பனவு தொடர்பான ஊழலுக்குப் பின்னர், பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேலை மற்றும் ஓய்வூதியத் துறையில் (DWP) முழுமையான மறுசீரமைப்பு தேவை என அரச ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் லிஸ் சேஸ் (Liz Sayce), , துறையின் நிர்வாகம் மற்றும் பணியாளர் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும் என எச்சரித்துள்ளார். துறையின் தவறுகள் காரணமாக, நூற்றுக்கணக்கான […]













