இந்தியா செய்தி

அவுஸ்திரேலிய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – மோடி கண்டனம்

  • December 14, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற பொன்டி (Bondi) கடற்கரையில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றது. தாக்குதல் நடத்திய இருவர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “பயங்கரவாத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவின் பொன்டி […]

உலகம் செய்தி

அவுஸ்திரலியா: கடற்கரை தாக்குதலில் பயங்கரவாதியைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட நபர்

  • December 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் (Bondi Beach) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, ​​தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரைத் துணிச்சலுடன் எதிர்கொண்ட இரண்டு குழந்தைகளின் தந்தையும், பழக்கடை உரிமையாளருமான 43 வயது அஹமது அல் அஹ்மத் (Ahmed El Ahmad) ஒரு வீரனாகப் பாராட்டப்படுகிறார். அஹமது அல் அஹ்மத், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரை துணிச்சலுடன் நிராயுதபாணி ( disarming) ஆக்கியதை அடுத்து, இரண்டாவது துப்பாக்கிதாரியால் இரண்டு முறை சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஹ்மத், […]

உலகம் செய்தி

லத்தீன் அமெரிக்காவில் (Latin America) தரைப்படை தாக்குதல்களுக்கு திட்டமிடும் ட்ரம்ப்!

  • December 14, 2025
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் மற்றொரு பகுதியாக லத்தீன் அமெரிக்காவில் (Latin America) தரைப்படை தாக்குதல்களை தொடங்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீர் வழியாக வரும் 96 சதவீத போதைப்பொருட்களை நாங்கள் முறியடித்தோம், இப்போது நாங்கள் நிலம் வழியாக தாக்குதல்களை தொடங்குகிறோம். நிலம் வழியாகச் செல்வது மிகவும் எளிதானது, அது நடக்கப்போகிறது. நமது நாட்டிற்கு போதைப்பொருட்களைக் […]

உலகம் செய்தி

சிட்னி துப்பாக்கிச்சூடு : பயங்கரவாத தாக்குதலாக விபரிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா – சிட்னியின் போண்டி (Bondi Beach) கடற்கரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்   12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான தீவிர விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். இதனை பயங்கரவாத தாக்குதலாக அடையாளப்படுத்திய காவல்துறையினர் ஹனுக்கா (Hanukkah) பண்டிகையை கொண்டாடும் யூத குடும்பங்களை குறிவைத்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில்  கார் ஒன்றில் இருந்து வெடிப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டாவது […]

அறிவியல் & தொழில்நுட்பம் உலகம் செய்தி

டிக்டாக் விற்பனை காலக்கெடு நீட்டிக்குமா? முதலீட்டாளர்கள் குழப்பம்.

  • December 14, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் டிக்டாக்கின் செயல்பாடுகளை அதன் சீன உரிமையாளரான பைட் டான்ஸ் (ByteDance) விற்க வேண்டும் என்ற காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படவிருக்கும் நிலையில். அதை வாங்குவதற்குத் தயாராக உள்ள அமெரிக்க முதலீட்டாளர்கள் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பில்லியனரும், முன்னாள் லாஸ் ஏஞ்சல்ஸ் டாட்ஜர்ஸ் (los angeles dodgers) உரிமையாளருமான ஃபிராங்க் மக்கோர்ட் (Frank McCourt), இந்தக் காலதாமதத்தால் தான் காத்திருக வேண்டி இருப்பதாகப் பிபிசி-யிடம் தெரிவித்தார். அவர் தனது ப்ராஜெக்ட் லிபெர்ட்டி ( ‘Project Liberty’) என்ற திட்டத்தின் […]

ஐரோப்பா செய்தி

UKவில் அதிகரிக்கும் பெண் துஷ்பிரயோக சம்பவங்கள் – புதிய திட்டங்கள் அறிவிப்பு!

  • December 14, 2025
  • 0 Comments

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள்  அதிகரித்து வருவதை அடுத்து பிரித்தானிய உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) இன்று சில முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். இதற்கமைய 2029 ஆம் ஆண்டிற்குள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ஒவ்வொரு காவல் படையிலும் சிறப்பு கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்ற விசாரணை குழுக்களை அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒரு தசாப்தத்திற்குள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பாதியாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக […]

ஐரோப்பா

துருக்கிய குடிமக்கள் பயணித்த கப்பலை குறிவைத்து தாக்கிய ரஷ்யா!

  • December 14, 2025
  • 0 Comments

உக்ரைனின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில், ரஷ்யா வேண்டுமென்றே தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 11 துருக்கிய குடிமக்களுடன் பயணித்த  கப்பலொன்றை குறிவைத்து நேற்று இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக உக்ரைனிய இராணுவத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த கப்பல் சூரிய காந்தி எண்ணெயை ஏற்றிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் உக்ரைனின்  வான் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய  ரஷ்யா கடல்சார் சட்டங்களை மீறியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இதேவேளை கடந்த  வெள்ளிக்கிழமை துருக்கிக்குச் சொந்தமான மூன்று […]

ஐரோப்பா செய்தி

கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதலுக்கு திட்டம் – ஜெர்மனில் 05 பேர் கைது!

  • December 14, 2025
  • 0 Comments

பவேரியாவில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறப்படும் 05 இஸ்லாமியர்களை ஜெர்மன் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22, 28 மற்றும் 30 வயதுடைய மூன்று மொராக்கோ நாட்டவர்கள், 56 வயதுடைய ஒரு எகிப்திய நாட்டவர் மற்றும் 37 வயதுடைய ஒரு சிரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையிலான சுபென் எல்லைக் கடவையில் வைத்து அவர்கள் கைது […]

உலகம் செய்தி

தாய்லாந்துடனான எல்லையை மூடும் கம்போடியா!

  • December 14, 2025
  • 0 Comments

அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் காரணமாக தாய்லாந்துடனான எல்லையை மூடுவதாக கம்போடியா நேற்று அறிவித்தது. முன்னதாக இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தற்போதைய அறிவிப்பு வந்துள்ளது. கம்போடியாவின் உள்துறை அமைச்சகம், மறு அறிவிப்பு வரும் வரை கடவைகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. நேற்று அதிகாலையிலும் தாய்லாந்து இராணுவம் ஜெட் விமானங்களை அனுப்பி தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில் கம்போடியா  இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் மோட்டார் சைக்கிள்களில் வரும் இளைஞர்களால் பொதுமக்களுக்கு ஆபத்து!

  • December 14, 2025
  • 0 Comments

இங்கிலாந்தின் வடக்கிழக்கு பகுதிகளில் முகக்கவசம் அணிந்து  மோட்டார்  சைக்கிள்களில் வரும் இளைஞர்கள் அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்களை அச்சுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு முகக்கவசம் அணிந்து மக்களை அச்சுறுத்தும் நபர்களுக்கு £100 பவுண்ட்ஸ் அபராதம் விதிக்கும் நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இவ்வாறாக முகத்தை மூடி மறைக்கும் ஆடைகளை (balaclavas) அணியும் நபர்கள், கடந்த ஆறு மாதங்களாக குழந்தைகள் மற்றும் குடியிருப்புகளை குறிவைத்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. மின்சார பைக்குகள் மற்றும் குவாட் பைக்குகளில் நகரம் முழுவதும் அவர்கள் […]

error: Content is protected !!