மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர்
இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக ரஷியாவுக்கு சென்றார். தலைநகர் மாஸ்கோவில் நடந்த இந்தியா – ரஷியா வணிக மன்ற கூட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். பின்னர் ரஷிய அதிபர் புதினை ஜெய்சங்கர்ச் சந்தித்து பேசினார். இந்தியா – ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜே லாவ்ரோவுடன் ஜெய்சங்கர் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, புதினை சந்தித்து இருக்கிறார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் […]













