பாகிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் 250,000 மக்கள் வெளியேற்றம்!
பாகிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக 250,000 மக்களை இடம்பெயர்த்ததாகவும், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பயிர்கள் மற்றும் வணிகங்கள் அழிக்கப்பட்டதாகவும், பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் நாளைய தினமும் மழையுடன் கூடிய வானிலையே தொடரும் என்றும் அடுத்த வாரம் முதல் இந்நிலைமை தொடர கூடும் எனவும் அதிகாரிகள் முன்னுரைதுள்ளனர். ரவி, சட்லெஜ் மற்றும் செனாப் நதிகளின் ஓரத்தில் அமைந்துள்ள 1,432 […]













