AIயால் ஏற்பட்டுள்ள ஆபத்து – வங்கிகளுக்கே பாதுகாப்பு இல்லை என சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி குறித்து ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏஐ வேகமாக வளர்ந்து வரும் சூழலில், இது தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஆபத்து அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார். அதில், போலி வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்களை மிகவும் உண்மையாக உருவாக்கும் திறனை ஏஐ பெற்றுவிட்டது என்றும், இது உண்மையையும் பொய்யையும் வேறுபடுத்த முடியாத நிலையை உருவாக்கும் என்றார். “யார் நம்மை அழைக்கிறார்கள், யாருடன் நாம் உரையாடுகிறோம் […]













