விபத்தையடுத்து ஏர் இந்தியா எடுத்த முக்கிய தீர்மானம்
அடுத்த சில வாரங்களுக்கு சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. ஒரு அறிக்கையில், அகன்ற உடல் கொண்ட விமானங்களுக்கான சர்வதேச சேவைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை நடுப்பகுதி வரை சர்வதேச விமானங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விமான நடவடிக்கைகளின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல், செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு […]













