ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் நீடிக்கும் மர்மம்
ஈரான் வைத்திருந்த 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் என்ன ஆனது என்ற தகவல் தெரியவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது. இது குறித்த சோதனை அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மின்சாரம் தயாரிக்கவே அணுசக்தியை பயன்படுத்துகிறோம் என நீண்ட காலமாக கூறிவந்த ஈரான், தீடீரென அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், அணு ஆயுத பரவல் தடை சட்ட ஒப்பந்நத்தில் இருந்து விலகுவதாகவும் கூறியது. “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என யாரும் கூற முடியாது” என ஈரான் வெளியுறவுத்துறை […]













