மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் ஏற்பட்ட நெரிசலில் 29 மாணவர்கள் உயிரிழத்ததாக தகவல்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஏற்பட்ட மின் வெடிப்பு பீதியையும் கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தியதில் குறைந்தது 29 மாணவர்கள் கொல்லப்பட்டதாக இரண்டு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பாங்குயில் உள்ள பார்தெலமி போகண்டா உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தேர்வு மையத்தில் ஆறு பள்ளிகளைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறுதித் தேர்வுகளை எழுதிக்கொண்டிருந்தபோது இந்த பேரழிவு நிகழ்ந்ததாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 29 பேர் கொல்லப்பட்டதாகவும் 260 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவமனை வட்டாரம் […]













