இலங்கையில் தொழில் முனைவோருக்கு மீள கடன் பெற சந்தர்ப்பம்
இலங்கையில் கடனை செலுத்தத்தவறிய சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு மீள கடன் பெற சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் வங்கிக் கடன் மறுசீரமைப்பின் போது 3ஆம் காலாண்டு வரை கடனை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. தற்போதைய வங்கிச் சட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டம் வரை கடனை செலுத்தத் தவறிய நபரொருவர் மறுசீரமைப்பின் பின்னரும் மூன்றாம் கட்டத்தை […]













