இஸ்ரேலிய இராணுவத்திற்கு AI வழங்குவதை எதிர்த்த பொறியாளர்களை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்
இஸ்ரேலிய இராணுவத்திற்கு நிறுவனத்தின் AI தொழில்நுட்ப விநியோகத்தை எதிர்த்த இரண்டு மென்பொருள் பொறியாளர்களை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் பணிநீக்கம் செய்துள்ளது. மைக்ரோசாப்டின் AI பிரிவில் மென்பொருள் பொறியாளரான இப்திஹால் அபூசாத் திங்களன்று வேண்டுமென்றே தவறான நடத்தை, கீழ்ப்படியாமை அல்லது கடமையை புறக்கணித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார். மற்றொரு பொறியாளரான வானியா அகர்வால் ஏப்ரல் 11 அன்று ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்தார், ஆனால் நிறுவனம் திங்களன்று உடனடியாக தனது ராஜினாமாவை அமல்படுத்தியது என்று CNBC தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் 50வது […]













