கேரளா – 14 வயது சிறுமி பாலியல் கொடுமை ; சமயப்பள்ளி ஆசிரியர்க்கு 187 ஆண்டுச் சிறைதண்டனை
கொவிட்-19 பெருந்தொற்று முடக்கநிலையின்போது கிட்டத்தட்ட ஈராண்டுகளாக சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மதரசா ஆசிரியர்க்கு 187 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.இந்தியாவின் கேரள மாநிலம், தளிப்பரம்பா விரைவு நீதிமன்ற நீதிபதி பி.ராஜேஷ் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) இத்தீர்ப்பை வழங்கினார். உதயகிரி எனும் ஊரைச் சேர்ந்த முகம்மது ரஃபி, 41, என்ற அந்த நபர் இதற்குமுன்னும் குற்றம் புரிந்தவர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் அவர் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டவர்.இந்நிலையில், ரஃபிமீது சுமத்தப்பட்ட ஏழு பாலியல் குற்றச்சாட்டுகளும் […]













