இந்தியாவில் முடக்கப்பட்ட 80 லட்சத்திற்கும் அதிகமான WhatsApp கணக்குகள்!
இந்தியாவின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களின் ஒன்றான வாட்ஸ்அப், 8.4 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, ஒரு மாதத்தில் அந்த கணக்குகளை தடை செய்துள்ளது. மோசடி நடவடிக்கைகளுக்கு வாட்சப் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது அதிகரித்து வரும் செயலால் வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக மெட்டாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 4(1)(d) மற்றும் பிரிவு 3A(7) […]













