இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
டொலருக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் நகர்ந்தால் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். பிரிக்ஸ் நாடுகள் புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது பிற நாணயங்களை ஆதரிக்கவோ வேண்டாம் என்றும் டிரம்ப் கேட்டுக் கொண்டார். டொலரைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக டிரம்ப் சூசகமாகத் தெரிவித்துள்ளார். இந்த நாடுகளில் இருந்து ஒரு அர்ப்பணிப்பு தேவை. அவர்கள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கக் கூடாது. மேலும் அமெரிக்க டொலரைத் தவிர வேறு நாணயத்தை ஆதரிக்க வேண்டாம். […]












