பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்காக ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் டெல் அவிவ் நகரில் போராட்டம்
காஸாவில் ஹமாஸ் படையினரிடம் 14 மாதங்களுக்கு மேலாக பிணைக் கைதிகளாக உள்ளவர்களை மீட்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சனிக்கிழமை (டிசம்பர் 14) நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னணி இஸ்ரேலிய நடிகர் லியோர் அஷ்கெனாசியும் கலந்துகொண்டார். “நாம் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொண்டு, பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார். தமது இரண்டு மகன்களும் இன்னும் பிணைக் கைதிகளாக காஸாவில் உள்ளதாக ஜிக் ஹார்ன் என்னும் […]













