இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுல் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு
இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 06 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியான முறையில் நடத்தப்பட்ட போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிபவர்கள் தங்களது உத்தியோகபூர்வ அடையாள ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டுப் பயணத்திற்காக விமான […]












