செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தெரிவானார் அநுரகுமார

  • September 22, 2024
  • 0 Comments

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். அவர் இலங்கையின் 9வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார் சற்று முன்னர் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை. எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன. இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட வாக்குகள் அதிகமாக […]

இலங்கை

(updated ) இலங்கை ஜனாதிபதி தேர்தலின் முடிவுகள்! வெளியான மாவட்ட ரீதியான விருப்பு வாக்குகளின் முடிவுகள்

  • September 22, 2024
  • 0 Comments

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மாவட்ட ரீதியான விருப்பு வாக்குகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் சஜித் பிரேமதாச : 21,511 அனுரகுமார திஸாநாயக்க : 8,174 இரத்தினபுரி சஜித் பிரேமதாச : 6,022 அனுரகுமார திஸாநாயக்க : 4,888 குருநாகல் சஜித் பிரேமதாச :7,920 அனுரகுமார திஸாநாயக்க : 6,408 கண்டி சஜித் பிரேமதாச :9,188 அனுரகுமார திஸாநாயக்க : 8,020 கொழும்பு சஜித் பிரேமதாச : 35,488 அனுரகுமார திஸாநாயக்க : 17,902 களுத்துறை சஜித் […]

ஐரோப்பா

“பயங்கரவாத நோக்கம்” ரோட்டர்டாமில் சுவிஸ் பிரஜை மீது கத்திக்குத்து தாக்குதல்

  • September 22, 2024
  • 0 Comments

ரோட்டர்டாமில் ஒருவர் கத்தியால் தாக்கியதில் சுவிஸ் பிரஜை ஒருவர் காயமடைந்துள்ளதாக நெதர்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “பயங்கரவாத நோக்கம்” கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது என்று நெதர்லாந்து அரசு வழக்கறிஞர் கூறினார். “அமெர்ஸ்ஃபோர்ட்டைச் சேர்ந்த 22 வயதான இளைஞரை பயங்கரவாத நோக்கத்துடன் கொலை மற்றும் கொலை முயற்சி செய்ததாக பொது வழக்குத் தற்போது சந்தேகிக்கப்படுகிறது” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு

பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

  • September 22, 2024
  • 0 Comments

லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் வான்வழித் தாக்குதல் நடத்தியதை அடுத்து, செப்டம்பர் 22ஆம் த்திகதியன்று ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இஸ்‌ரேலிய ராணுவத்தினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இஸ்‌ரேலின் வடக்குப் பகுதிக்குள் ஏவுதணைகளைப் பாய்ச்சி ராணுவ இலக்குகளைத் தகர்த்ததாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்தது.செப்டம்பர் 21ஆம் திகதியன்று 290 இலக்குகளைத் தகர்த்ததாக இஸ்‌ரேலிய ராணுவம் கூறியது. ஹிஸ்புல்லாவுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏவுகணைப் பாய்ச்சும் கருவிகள் அழிக்கப்பட்டதாக இஸ்‌ரேல் தெரிவித்தது.ஈரான் ஆதரவில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து […]

பொழுதுபோக்கு

சூர்யா 44 ரிலீஸ் தேதி அறிவிப்பு… அப்ப கங்குவா?

  • September 22, 2024
  • 0 Comments

சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள சூர்யா44 படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் தகவல் கசிந்துள்ளது. இருவரும் இணைந்துள்ள ‘சூர்யா44 ‘ படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் 2டி எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கேங்ஸ்டர் திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் உள்ள கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது. இப்படத்தில் ஷூட்டிங் விறுவிறுவென நடந்துவரும் நிலையில், இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு […]

ஐரோப்பா

பல வாரங்கள் நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு புதிய அரசாங்கத்தை நியமித்த மக்ரோன்

  • September 22, 2024
  • 0 Comments

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோனின் பணியாளர் தலைமை அதிகாரி பிரான்சில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக சனிக்கிழமை தெரிவித்தார்.இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக அந்நாட்டில் நீடித்துவந்த அரசியல் நெருக்கடி ஓய்ந்துள்ளது. இம்முறை பிரான்ஸ் சட்டமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் தொங்கு நாடாளுமன்றம் உருவானது. இந்நிலையில் அதிபர் மெக்ரோன் தமது கட்சி சாராத 73 வயது மைக்கல் பார்னியரை நாட்டின் பிரதமராக அறிவித்தார்.அதையடுத்து தற்போது பிரான்சின் அமைச்சரவை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

இலங்கை

இலங்கை – அமெரிக்க துதரகம் மூடப்படவுள்ளதாக அறிவிப்பு!

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கையில் நாளைய தினம் (23.09) விசேட விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலகம்

அலபாமாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி: 18 பேர் படுகாயம்

  • September 22, 2024
  • 0 Comments

அலபாமாவில் உள்ள பர்மிங்காமில் பாரிய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. நகரின் ஃபைவ் பாயின்ட்ஸ் சவுத் பகுதியில் சனிக்கிழமை பிற்பகுதியில் “பல துப்பாக்கித்தாரிகள் ஒரு குழுவினரின் மீது பல துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர்” என்று பர்மிங்காம் காவல்துறை அதிகாரி ட்ரூமன் ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறினார். சம்பவ இடத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்தனர் மற்றும் நான்காவது பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தோட்டா […]

இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் 2024 – முதலிடத்தை தக்க வைத்த அனுர- விருப்புவாக்கு எண்ணும் பணி தீவிரம்!

  • September 22, 2024
  • 0 Comments

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 ( 32.76% ) வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்தில் உள்ளார். ஜனாதிபதியும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க 2,299,767 ( 17.27%) வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியை […]

உலகம்

டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்த உக்ரைன்

  • September 22, 2024
  • 0 Comments

அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதைத் உக்ரைன் அரசு தடை செய்துள்ளது. சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதன்மூலம் பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை கூறியது. எனவே அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!