இலங்கை: “ பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைப்பதை நிறுத்துங்கள்” பிரதமர் அதிரடி அறிவிப்பு
அண்மைய புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனடி நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு உறுதி செய்ய வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சுதந்திரமான அறிக்கை தேவை என்று அவர் வலியுறுத்தினார். கல்வி அமைச்சராகவும் இருக்கும் பிரதமர், தாமதமான அனைத்து தேர்வு முடிவுகளையும் மேலும் தாமதிக்காமல் வெளியிடுமாறு பரீட்சைகள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். கல்வி அமைச்சின் அனைத்து துறை அதிகாரிகளுடன் இன்று […]













