இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தை திருத்துவதற்கு அனுமதி!
தற்போதுள்ள தொலைத்தொடர்பு முறை உரிமங்கள் மற்றும் அதிர்வெண் உரிமங்களுக்கு மேலதிகமாக மேலும் 3 வகையான உரிமங்கள் இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்படும் என பொது நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவிற்கு (CoPF) தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அந்தக் குழு கூடிய போது இவ் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த மே மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மூலம், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடன், உள்கட்டமைப்பு […]













