ஜெர்மனியில் வீதியில் பயணித்தவர்களுக்கு நேர்ந்த கதி – DNA சோதனையில் பொலிஸார்
ஜெர்மனியில் அதி வேக போக்குவரத்து பாதையில் பயணித்த வாகனம் மீது கல் எறியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அவ்வாறு கல் எறிந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ 1 என்று சொல்லப்படும் அதிவேக போக்குவரத்து பாதையில் பயணம் செய்த காரின் மீது மேல் காணப்படும் பாலத்தில் இருந்து கற்கள் எறியப்பட்டுள்ளது. இவ்வாறு கற்கள் எறியப்பட்ட காரணத்தினால் காரில் பயணம் மேற்கொண்டவர்கள் பரிதாகமாக தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த […]












