சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பிரான்ஸ் முழுவதும் குவிக்கப்படும் காவல்துறை
ஞாயிற்றுக்கிழமை தேர்தலுக்குப் பிறகு வன்முறைகளை தடுக்க பிரான்ஸ் முழுவதும் சுமார் 30,000 பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதைத் தொடர்ந்து, எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் மூன்று வேட்பாளர்கள் பிரச்சாரப் பாதையில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். ஞாயிறு இரண்டாம் சுற்று மரைன் லு பென்னின் தீவிர வலதுசாரி தேசிய பேரணி (RN) முதன்முறையாக பாராளுமன்ற பெரும்பான்மையை பெற்று யூரோ மண்டலத்தின் இரண்டாவது பெரிய […]













