ராஜஸ்தானில் 11ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் – 2 பேர் கைது
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் மைனர் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய இருவரை போலீஸார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான இர்ஃபான், பாதிக்கப்பட்ட 11ம் வகுப்பு மாணவிக்கு அவரது நண்பர் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அவளுடன் நட்பாக பழகி, அவளது படங்களை மார்பிங் செய்து பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்தான். பின்னர், அவரும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அழைப்பு விவரங்கள் […]













