காசாவில் சிக்கி தவிக்கும் 23 லட்சம் பேர் – நிவாரணப் பொருட்கள் செல்ல பாதை திறப்பு
காசா பகுதியில் சுமார் 23 லட்சம் பேர் நிவாரணப் பொருட்களை எதிர்நோக்கியுள்ளனர். இஸ்ரேல், காசா போரால் பாதிக்கப்பட்டு, மக்கள் சிக்கி தவித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்கள் செல்ல பாதை திறக்கப்பட்டுள்ளது. எகிப்து மற்றும் காசா எல்லை என இரண்டு சாலைகள் உள்ள நிலையில், பாதுகாப்பு காரணமாக அவற்றை இஸ்ரேல் தடுத்து வைத்துள்ளது. நிவாரணப் பொருட்களை அனுமதிக்க ஐநா கொடுத்த அழுத்தம் காரணமாக ஒரு பாதை திறக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இந்த நிலையில், எந்த வாகனமும் […]













