விழுப்புரம் – திண்டிவனத்தில் எரிக்கப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் எல்லை அருகே உள்ள கரிக்கல் பட்டு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க உடல் முழுவதும் உடல் எரிக்கப்பட்டு விட்டு காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது வேறு ஏதேனும் […]













