பஞ்சாப் தேர்தலை மே 14ஆம் தேதி நடத்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தானின் இரண்டு மாகாணங்களில் சட்டசபை தேர்தலை தாமதப்படுத்தும் தேர்தல் குழுவின் முடிவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் மே 14-ம் தேதி திடீர் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, பஞ்சாப் […]













