இன்று முடங்கும் வடக்கு – கிழக்கு! வீதிகளில் படையினர் குவிப்பு
இலங்கை அரசாங்கம் முன்வைக்கவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஹர்த்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனிடையே வடகிழக்கின் அனைத்து நகரங்கள்,சந்திகள் மற்றும் வீதிகள் எங்கும் வழமைக்கு மாறாக பெருமளவு படையினர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும், இன்றைய […]













