சிறையில் இருந்து அழைத்து வரும் கைதிகளுக்கு செல்போன் கல்லா கட்டும் காவல்துறை
பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதிகள் நீதிமன்ற வழக்கு வாய்தாவுக்காக காவல்துறையினர் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது வழக்கம், இந்த நிலையில் கைதிகளை அழைத்து வரும் காவல்துறை தாங்கள் அழைத்து வரும் கைதி வசதியாக இருந்தால் அவர்களிடம் கல்லா கட்டும் செயல் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. அந்த கைதிகளை அழைத்து வரும் காவலர்களுக்கு மட்டன் பிரியாணி , கை நிறைய ஊக்கத்தொகை என பிரம்மாண்ட கவனிப்போம் அந்த கைதிகள் மூலம் செய்யப்படுகிறது. […]













