நெல் கொள்முதல் நிலையத்தை வீ தமிழ்மணி திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய குன்னத்தூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் வாத உறுப்பினர்கள் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளருமான வீ தமிழ்மணி கலந்து கொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார், இதில் ஒன்றிய துணை சேர்மன் எஸ் ஏ பச்சையப்பன் மாவட்ட கவுன்சிலர் ஆர் […]













