செய்தி தமிழ்நாடு

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர்

சென்னை தாம்பரம் ரயில்வே சுரங்கபாதையில் நேற்று இரவு பத்து மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்த உயர்நீதி மன்ற வழக்கறிஞரின் மனைவியை பின் தொடர்ந்து மது போதையில் வந்த  தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை   உதவி ஆய்வாளர் சீனிவாச நாயக் (32) பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,

இது குறித்து அப்பெண் கணவரிடம் கூறியதால் சம்பவ இடத்திற்க்கு வந்த கணவர் காவல் துறை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்,

சம்பவ இடத்திற்க்கு போலீசார் வருவதை கண்ட சீனிவாச நாயக் தப்பி செல்ல முயன்ற போது அப்பெண்ணின் கணவர் மற்றும் வழக்கறிஞர்கள் பொதுமக்கள் மக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்து தாம்பரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்,

அப்போது மது போதையில் இருந்த சீனிவாச நாயக் தான் ரயில்வே போலீஸ் என்று கூறி தாம்பரம் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது,இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாச நாயக்யிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content