ஐரோப்பா

ஜெர்மனியில் வலதுசாரி தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 05 இளைஞர்கள் கைது!

ஜெர்மனியின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையில் நடத்தப்பட்ட சோதனைகளில் வலதுசாரி தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து இளைஞர்களை ஜெர்மன் போலீசார் கைது செய்துள்ளனர்.

, அவர்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் அரசியல் எதிரிகள் மீது தாக்குதல்களை நடத்துவதன் மூலம் நாட்டின் ஜனநாயக அமைப்பை சீர்குலைக்கும் நோக்கில் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜெர்மன் தனியுரிமை விதிகளின்படி கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் – பெஞ்சமின் எச்., பென்-மாக்சிம் எச்., லென்னி எம். மற்றும் ஜேசன் ஆர். என மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் உள்நாட்டு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். ஐந்தாவது, ஜெரோம் எம்., குழுவை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அனைவரும் 14  தொடக்கம் 18 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்