இலங்கை செய்தி

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக அறிவிப்பு!

இலங்கையில் இருந்து 3 இலட்சம் மருத்துவர்கள் வெளியேறியுள்ளதாக ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞான பேராசிரியர் Steve H. Hanke  தெரிவித்துள்ளார்.

கடந்த  2022 ஆம் ஆண்டு 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளதாக கூறிய அவர், இவர்களில் அதிகமானவர்கள் மருத்துவர்கள், தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்தவர்கள்  எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை தீர்ப்பதற்கு 1884 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் இருந்தது போல் அந்நிய செலாவணி சபை நாட்டில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content