செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 100,000க்கும் அதிகமான சிறார்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

அமெரிக்காவில் கடந்த 4 வாரங்களில் 106,000க்கும் அதிகமான சிறார்களுக்கு கொரோனா நோய்க்கிருமி தொற்றியிருப்பதாக American Academy of Pediatrics அமைப்பும் சிறார் மருத்துவமனைச் சங்கமும் இதனை தெரிவித்துள்ளன.

கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் சுமார் 15.5 மில்லியன் சிறார்கள் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளளனர். அந்தத் தகவலை Bernama வெளியிட்டிருக்கிறது.

கடந்த 5 மாதங்களில் சிறார்களைப் பாதித்த கொரோனா சம்பவங்களின் வாராந்திர எண்ணிக்கை சுமார் 32,000 உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் நிறையத் தரவுகளைத் திரட்ட வேண்டியிருப்பதாகவும் அமைப்பு கூறியது.

(Visited 2 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content