செய்தி தமிழ்நாடு

டிரைவருக்கு அரைவிட்ட ஆய்வாளர்

திருவள்ளூர் மாவட்டம்,  ஊத்துக்கோட்டை அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியில் வீட்டுமனை பட்டாகேட்டு நடைபெற்ற அறவழி போராட்டத்தில்,போராட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு  பந்தல் போடுவதற்காக சேர் மற்றும் சாமினா பந்தல்

கொண்டு வந்த  ஓட்டுநரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  பெண் காவல் ஆய்வாளர்  சத்தியபாமா  பந்தல்  ஏன் எடுத்து வந்தாய் என்று கூறி ஓங்கி கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது,

பின்னர்அங்கிருந்த கிராம மக்கள் காவல்துறை ஆய்வாளரை சூழ்ந்து கொண்டுவாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டது,

அறவழி போராட்டத்தில்  காவல்துறை  பெண் ஆய்வாளர்  இதுபோல் நடந்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி