ஆஸ்திரேலியா

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை ஏற்றி சென்ற விமானம் டுபாயில் தரையிறக்கம்

இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியர்களை ஏற்றிச் செல்லும் விமானம் டுபாயில் தரையிறங்கியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவிலிருந்து ஜோர்தானின் Amman நகரத்தில் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று பேருந்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஷேக் ஹுசைன், ஜோர்தான் நதி மற்றும் வாடி அரபா கடவைகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் மற்றும் மூடப்படலாம் என்பதால், வெளியேறுபவர்கள் தங்கள் தகவல்களை வழங்குவது முக்கியமாகும்.

இப்பகுதியில் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலிய வான்வெளி மூடப்பட்டுள்ளது.

இன்னும் வெளியேற முயற்சிக்கும் குடிமக்களுக்கு உதவ திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் கூறினார்.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித