இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு யார் காரணம் : மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்!

ஆட்சியாளர்களுக்கு தேவையான நேரத்தில் சரியான அறிவுறுத்தல்களை வழங்காததன் காரணமாகவே நாடு பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் கோவிட் காலத்தில் நாடு மூடப்படும் போது முதலீடுகள் வராது என்பது நமக்குத் தெரியுமா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருமானம் பூஜ்ஜியத்திற்கு சென்றது. கோவிட் நிலைமை இதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என சாகார காரியவசம் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்