வட அமெரிக்கா

கனேடிய சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை – இந்தியா சென்றால் அவதானம்

கனேடிய சுற்றுலா பயணிகளை கவனமுடன் இருக்குமாறு கனடா அரசாங்கம் எச்சரித்துள்ளது.

மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் இந்தியாவிற்கு சுற்றுலா செல்வோர் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்திய கனடா அரசு, சில இடங்களில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

அஸ்ஸாம், மனிப்பூர், ஜம்மு கஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content