பொழுதுபோக்கு

விவாகரத்து எல்லாம் நாடகம்… ஒன்றாக குடித்தனம் நடத்தும் ஜோடி

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவை கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர்.

பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டனர்.

2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவாகரத்தே ஒரு நாடகம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து வைத்து நாடகம் நடத்தி வருவதாகவும், இருவரும் சேர்ந்து சென்னையில் வாங்கி வீடு ஒன்றில் அடிக்கடி இருவரும் சந்தித்து வருகிறார்களாம்.

இருவரும் சேர்ந்து வருவதை அக்கம் பக்கத்தினர்களும் உறுதி செய்துள்ளார்களாம்.

இந்த விவாகரத்துக்கு முழுக்க முழுக்க தனுஷ் மட்டுமே காரணம் கிடையாதாம். ஐஸ்வர்யாவும் இதற்கு காரணம் ஆவார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் போறபோக்கை பார்த்தால் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நடக்கும் என்பது வரை பேச்சு அடிபடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content