வட அமெரிக்கா

அமெரிக்கா-ஈரான் இடையே கைதிகள் விடுவிப்பு தொடர்பில் ஒப்பந்தம்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பகை உணர்வு பல ஆண்டுகளாக நீடித்து வரும் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான் கைது செய்து வைத்துள்ள 5 அமெரிக்க கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், அதைப்போல அமெரிக்காவும் கைது செய்து வைத்துள்ள 5 ஈரானிய கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும் தென்கொரியாவில் இருந்து சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் கத்தாருக்கு பரிமாற்றம் செய்யவும் அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது.

US moves to advance prisoner swap deal with Iran and release $6 billion in  frozen Iranian funds | AP News

ஏற்கனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ துருப்புகளை ஈரான் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்க எதிர்கட்சிகள் ஜோ பைடன் அரசை விமர்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தமானது கடந்த வாரமே அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கையெழுத்திடப்பட்ட நிலையில், இது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது.சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் என்பது மனிதாபிமான பொருட்களை தயாரிக்க உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content