ஐரோப்பா

இரண்டு உக்ரேனிய வீரர்களுக்கு ரஷ்யாவில் சிறைத்தண்டனை

மரியுபோல் நகரில் சண்டையிட்ட இரண்டு உக்ரேனிய வீரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மேலும் சிறைப்பிடிக்கப்பட்ட வீரர்களை அது தொடர்ந்து ரஷ்யா விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பிடிபட்ட உக்ரேனிய வீரர்களை விசாரணைக்கு உட்படுத்தியதற்காக மாஸ்கோவை உரிமைக் குழுக்களும் மேற்கத்திய நாடுகளும் விமர்சித்துள்ளன.

கடந்த மே மாதம் மரியுபோலின் கட்டுப்பாட்டை ரஷ்யா கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கான உக்ரேனிய போராளிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்