அறிந்திருக்க வேண்டியவை செய்தி

நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்க தயாராகும் TikTok

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தவிருப்பதால் TikTok சமூக ஊடக நிறுவனம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கவிருக்கிறது.

எனினும் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என்ற தகவலை TikTok சொல்லவில்லை. மலேசியாவில் 500க்கும் குறைவான ஊழியர்கள் பாதிக்கப்படுவர்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

காணொளி உள்ளடக்கத்தை நவீனமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஆள்குறைப்புச் செய்யப்படுவதாக TikTok பேச்சாளர் கூறினார்.

தற்போது விதிகளை மீறும் 80 சதவீதம் காணொளிகளைத் தானியக்கத் தொழில்நுட்பமே அடையாளம் கண்டு அகற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி