ஐரோப்பா

இங்கிலாந்தில் மூடப்படவுள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகள் : மக்களுக்கும் எச்சரிக்கை!

இங்கிலாந்தின் சில பகுதிகளை புயல் தாக்க உள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிவிப்பின்படி நாளை (23.01) காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வடக்கு அயர்லாந்து முழுவதையும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஸ்காட்லாந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய காற்று எச்சரிக்கை, “மிகவும் ஆபத்தான நிலைமைகள்” மற்றும் “பரவலான இடையூறு” குறித்து எச்சரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்