உலகம் செய்தி

அழுத்தங்களுக்கு அடிபணியோம்: ஈரான் ஜனாதிபதி கர்ஜனை!

அமெரிக்காவுடனான மோதல்களைத் தவிர்க்க ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார்.

ஈரானை வற்புறுத்தல் மூலம் பணிய வைப்பது சாத்தியமற்றது என்று கூறிய அவர், அமைதிக்கான வழிகள் இன்னும் திறந்தே இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், ஈரான் முன்மொழிந்த 14 அம்சத் திட்டத்தின் அடிப்படையில் டிரம்ப் நிர்வாகத்துடன் தகவல்கள் பரிமாறப்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த ஈரானியக் கப்பல்கள் மீதான தடைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி